அகஸ்தியரருளிய பித்தம் தெளிவதற்கு பக்குவம்! வணக்கம் நண்பர்களே! அகத்தியரின் ஆயுர்வேதத்திலும் 1066 முதல் 1069 வரையிலான பாடலில் இந்த பக்குவத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். கிராமங்களில் இன்றும்கூட, அரண்டவன் … More
Author: லக்ஸ்லீட்
வசிய தூபம் செய்வது எப்படி?
வியாபாரத்தில் லாபம்! சகல செளபாக்கிய தனலாபம்! வணக்கம் நண்பர்களே! இராமதேவர் எனும் யாக்கோபு சித்தர், தமது வயித்திய காவியத்தில் 815 முதல் 818 வரையிலான பாடலில், வாடை … More
பெருங்காயம்,
லேகியமா செய்ய முடியுமா? பிரமாதமாக செய்யலாம்னு அகத்தியர் சொல்கிறார்! வணக்கம் நண்பர்களே! அகத்தியர் கன்ம சூத்திரம் 150ல், 136 முதல் 142 வரையிலான பாடலில் பெருங்காய லேகியம் … More
வெற்றிலை /சுண்ணாம்பு
தாம்பூலச்சுண்ணம்சட்டமுனி சித்தர் வெற்றிலையோடு சேர்க்கின்ற சுண்ணாம்பைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார்! வணக்கம் நண்பர்களே! சட்டமுனி சித்தர் என்றும், சாட்டை முனி சித்தரென்றும், சட்டை முனி சித்தரென்றும் பரவலாக அறியப்படுகின்றவர். … More
சீந்தில் கிழங்கு பற்பம்! சிவ சிவா ருத்திர கற்பம் !
உரோமரிஷி சொன்னது வணக்கம் நண்பர்களே!சிவா ருத்திர கற்பம் என்று சொல்லுகிற அளவுக்கு மிக சிறப்பான கற்பம் என்று உரோமரிஷியார் தமது நூலில், 310 முதல் 313 வரையிலான … More
வச்சிராதி லேகியம்
பொற்கம்பி போலிருக்குந் தாதுவிர்த்தி! வணக்கம் நண்பர்களே! சித்தர்களால் பாடப்பட்ட பல வைத்திய பக்குவங்களும், பலருக்கும் பலனளித்து, ஆரோக்கியத்தையும், உடல்நலத்தையும் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை! உரோமரிஷி கருமானச் சுருக்கம் … More
ஆரோக்கியத்தைலம்! தேய்ச்சுக் குளிக்கலாமா?
இதைத் தலைக்குத் தேய்ச்சு குளிச்சா, உடம்பு கல்லு மாதிரி ஆகிடுமாம்! வணக்கம் நண்பர்களே! ஒரு ஆரோக்கியமான விஷயத்தை, மிக அழகாக, அருமையாக நந்தீசர் ஞானம் – 100 … More
மலைதாங்கி செடியின் மகிமை!
புலிப்பாணி சித்தர் சொன்ன மலைதாங்கி செடி வேரின் அற்ப்புதங்கள்! கண்களை வைத்து என்னவெல்லாமோ பண்ண முடியும்னு கொஞ்சம் தான் நமக்கு தெரிந்திருந்தாலும், புலிப்பாணி சித்தர் ஐயா அதுக்கும் … More
அவுரி செடி பயன்கள்! கூன்விழுந்தவரையும், நிமிர்த்தி வைக்கும் நீலிக்கற்பம்!
கருவூரார் வாத காவியம் 700 ல் சொல்லப்பட்டது! வணக்கம் நண்பர்களே! கருவூரார் சித்தர் தந்தருளிய வாதகாவியம் – 700 என்கிற நூலில், நீலிகற்பம் என்ற தலைப்பில், நீலி … More
பசலைக் கீரை அகத்தியரய்யா சொல்லித்தந்த பக்குவம்!
வணக்கம் நண்பர்களே! அகத்தியரய்யா எந்த பாடலைச் சொன்னாலும், அது மக்களுக்கு ஏதாவது விதத்தில் பலன் கொடுக்கிற மாதிரியான பொருட்களையோ, பக்குவத்தையோ தான் சொல்லுவார்! அதே போல கற்பமுப்புக்குரு … More