வெள்ளி வித்தை பழகலாம்!

யாக்கோபு சித்தர் சொன்னது! வணக்கம் நண்பர்களே! ராமதேவர் என்கிற யாக்கோபு சித்தர் தமது ராமதேவர் சிவயோகம் -200 ல் 69 முதல் 71 வரையில், பாடலாக வெள்ளி … More

ஆணைஅருகம் புல் நோய்கள் குணமாக்கும் அருமருந்து!

போகர் சித்தர் சொன்னது! வணக்கம் நண்பர்களே!      போகர் ஐயா தமது வைத்தியம்-500 நூலில், 398 முதல் 399 வரையிலான பாடலில், பல நோய்களை குணமாக்கும் ஆணைஅருகம் … More

பொன்னாங்கண்ணிநெய் என்ன பயன் செய்யும்!

அகத்தியரய்யா சொன்ன அற்புதமான பக்குவம்! வணக்கம் நண்பர்களே! அகத்தியர் ஐயா, இந்தப் பக்குவத்தை பரிபூரணம்-1500 நூலில் மிக எளிதாக இரண்டே இரண்டு பாட்டுல பொன்னாங்கண்ணி மூலிகையோட மகத்துவத்தை … More

நன்னாரி வேருக்கு மகிமை இருக்குது!

போகர் ஏழாயிரத்தில் சொன்ன நன்னாரிக் கஞ்சி பக்குவம்! போகரய்யா, தமது வைத்திய நூலில், இளைப்பிருமலுக்குக் கஞ்சி என்ற தலைப்பில், 255 முதல் 257வரை பக்குவத்தை பாடலாகத் தந்திருக்கிறார்! … More

செங்கற்றாழையில் ரசமணியா?

போகர் சித்தர் சொன்னது! வாழ்த்துக்கள்!போகர் ஏழாயிரத்தில் சொன்ன ‘செங்கற்றாழை’ பக்குவத்தின் விவரங்களை விளக்கியுள்ளோம். மேலும் ‘செங்கற்றாழை’யை பயன்படுத்தி ‘ரசமணி’ தயாரிக்கும் முறை பற்றியும்,  ‘செங்கற்றாழை ‘யின் அருமை … More

கருநெல்லி

காணக் கிடைக்காத கனியா? அவ்வை அதியமானுக்கு கொடுத்த கனியா? உடம்பு தங்கம் போல மின்னுதற்கும் ஆரோக்கிய வாழ்வுக்கும் கருநெல்லி மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது இந்த கருநெல்லியைப் … More

நாறு கரந்தை ஞானத்தைக் கொடுக்கும்!

அதுமட்டுமல்ல! ஆரோக்கியத்தையும் கொடுக்கும்! வணக்கம் நண்பர்களே! நாறு கரந்தை கற்பம். கருவூரார் வாத காவியம் 700 ல், கருவூரார் சொன்ன வைத்திய குறிப்புகளில், இந்த நாறு கரந்தை … More

புங்கம்பூ மருந்துப் பக்குவம்! மேக நோய்க்களுக்கு சரியான தீர்வு!

வணக்கம் நண்பர்களே! போகர் ஐயா சொல்லித்தந்த மிக எளிதான பக்குவங்களில் இதுவும் ஒன்று! போகர் ஏழாயிரத்தில் பாடலாகத் தந்திருக்கிறார். புங்கம்பூ லேகியம்! புங்க மரத்தை பரவலாக பார்த்திருக்கலாம், … More

கரிப்பான் (கரிசாலை) கீரையில் இப்படி ஒரு மகத்துவம் இருக்குதா?

வணக்கம் நண்பர்களே! கருவூரார் வாத காவியம் 700 ல், இந்த கரிப்பான் கற்பம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இதெல்லாம் நடக்குமா? கனவு காண்ற மாதிரி இருக்குதுன்னு கூட ஆச்சரியப்பட … More

அமுக்கரா லேகியம்

என்ன செய்யும்? வணக்கம்! அகத்தியர் மெய்ஞானம் என்கிற நூலில், 297 முதல் 300 வரையிலான பாடல் வரிகளில், அமுக்கரா லேகியம் அப்படிங்கற பக்குவத்தை, எளிய மருத்துவ பொருட்களைக் … More