சட்டமுனி சித்தர் சொன்ன இந்த உப்பை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து பார்த்தால் நல்லது! வணக்கம் நண்பர்களே!சட்டமுனி சித்தரய்யா கற்ப விதியில் சொல்லித்தந்த 57 முதல் 59 வரையிலான…
கருங்கோழி அண்ட கற்பம்
சட்டமுனி கற்பவிதியில் சொன்னது! வணக்கம் நண்பர்களே! பெரிய வைத்திய கோவை என்னும் தொகுப்பில், அண்டகற்பம் என்கிற தலைப்பில் மூன்று பாடல்களாக சட்டமுனி சித்தர் தந்தருளியுள்ளார். கருங்கோழி முட்டையை…
திருமணத்திற்கு பெண்
இப்படி கிடைக்குமா? திருவள்ளுவநாயனார் கற்பம் 300விருத்தம் 29 வது பக்கம் வணக்கம் நண்பர்களே!கல்யாணம் செய்து கொள்ள பெண் பார்க்கப் போறீங்களா? இதைப் பார்த்துட்டு பெண் தேடினால், கிடைக்கிற…
கெற்ப முண்டாக மருந்து
தன்வந்திரி பகவான் அருளியது வணக்கம் நண்பர்களே! தன்வந்திரி பகவான் தமது வைத்திய காவியத்தில் கெற்பம் உண்டாக மருந்து என்கிற தலைப்பில், 307வது, மற்றும் 308வது பாடல்களாக, இரண்டு…
திருமந்திரம்
பெரியாரைத் துணைக்கோடல் திருமூலர் தந்தருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்! வணக்கம் நண்பர்களே! சித்தர் பெருமக்களின் வரிசையில் மூத்தவராகவும், மூதறிஞராகவும் விளங்குகின்ற திருமூலர் நாயனார் தந்தருளிய பத்து தந்திர…
கருங்குருவையரிசி சூரணம்
உடம்பு மெலியறதுக்கும், வலு கூடுறதுக்கும், அருமையான பக்குவம்! வணக்கம் நண்பர்களே! அகத்தியரய்யா தந்தருளிய வல்லாதியில் 280 முதல் 283 வரையிலான பாடலில், ‘கருங்குருவை சூரணம்’ என்கிற தலைப்பில்,…
அயச்செந்தூரம் ( இரும்பு செந்தூரம்) செய்யும் பக்குவம்!
அகத்தியர் சொல்லித்தந்த பித்தம் சம்பந்தமான நோய்கள் தீருவதற்கும் மருந்தாகப் பயன்தரக்கூடியது! வணக்கம் நண்பர்களே!அகத்தியர் தமது, பன்னிருகாண்டம் 200ல், நான்காவது செந்தூரக்காண்டத்தில், இரும்பு செந்தூரம் பற்றி விளக்கமாக பாடலாகத்…
தங்கபஸ்பத்தில் தங்கம் இருக்குமா?
( Gold Bhasma) பணக்காரர்களும், திரை நட்சத்திரங்களும் பளபளன்னு ஜொலிக்க வைக்கிற பக்குவம்! வணக்கம் நண்பர்களே!அகத்தியரின் சீடரான புலஸ்தியர் சித்தர், ஒரு இரச வாதிங்கறதில் சந்தேகமே வேண்டாம்!…
வேம்பும், சர்க்கரை வேம்பும் ஆச்சர்யப்பட வைக்கும் அருமையான பக்குவம்!
போகர் சித்தர் சொன்னது! வணக்கம் நண்பர்களே!போகர்சித்தர் தமது ஏழாயிரத்தில், வேம்பைப் பற்றியும், சக்கரை வேம்பைப் பற்றியும் 640 முதல் 642 வரை பாடலாகத் தந்திருக்கிறார். உலோகங்களைப் பற்றிய…
தாது பெருகவும், கை, கால் நடுக்கம் குணமாகவும்,
யாக்கோபு சித்தர் சொன்னது! வணக்கம் நண்பர்களே!யாக்கோபு சித்தர், தமது வைத்திய சிந்தாமணி 700 என்கிற நூலில், 447 முதல் 448 வரை உள்ள பாடல்வரிகளில், மிக எளிதாக…