வெண்கடுகு வசியமை!

கண்ணுக்கும், நெற்றியிலும் இட்டு, வித்தைகள் பல செய்யமுடியும்! போகர் சித்தர் சொன்னது! வணக்கம் நண்பர்களே!போகரய்யா தமது ஏழாயிரத்தில் ஆறாவது காண்டத்தில் 5481 மற்றும் 5482 வது பாடலில்…

திருவாசகத்தில் ‘அச்சப்பத்து’

அச்சத்தில் இருந்து விடுபடுவதற்கு, உறுதியான, நம்பிக்கையான வார்த்தைகளை சொல்லி, மாணிக்கவாசகரய்யா பாடியது! மாணிக்கவாசகர் தந்தருளிய திருவாசகத்திலிருந்து! வணக்கம் நண்பர்களே!திருச்சிற்றம்பலம்! எதற்கு பயம்?  ஏன் பயப்பட வேண்டும்?  யாருக்கு…

தேங்காய் தயிலம்

போகர் வைத்தியம் 700 ல் சொன்னதுதோல் நோய்களுக்கான எளிய மருந்து! வணக்கம் நண்பர்களே!நமது குருவான போகரய்யா, செய்து உபயோகித்து பலனடைய வேண்டும் என்று போகர் வைத்தியம் 700-ல்…

ஞானவெட்டியானில் ஆவுடையார் கோயில்!

லிங்கமா! ஆத்ம லிங்கமா!! எதை வணங்குவது? வணக்கம் நண்பர்களே!       திருவள்ளுவ நாயனார் தந்த ஞானவெட்டியானில், ஆவுடையார் கோயிலின் அற்புதத்தையும், ஆத்ம லிங்கத்தின் விளக்கத்தையும் அழகாக தந்துள்ளார்.…

கீழா நெல்லி தைலம்

பித்தம் முதல் புற்று நோய் வரை குணமளிக்கும் அற்புத மூலிகை! அகத்தியர் சித்தர் சொன்னது வணக்கம் நண்பர்களே!அகத்தியர் வைத்தியரத்ன சுருக்கத்தில், கவி 185 முதல் 186 வரையிலான…

மருதாணி தங்கம் செய்யும் ரகசியம்!

அகத்தியர் சித்தர் சொன்னது! வணக்கம் நண்பர்களே! அகத்தியர் சொல்லித்தந்த மருதாணியில் தங்கம் என்கிற பாடல், அகத்தியர் கற்ப முப்பு குருநூல் என்கிற நூலில் 92 முதல் 94…

கற்பூர சிலாசத்து பற்பம்

ஆண்மைக்கும், நீரிழிவுக்கும் பயனளிக்கும் என்று யோக்கோபு சித்தர் சொல்லித்தருகிறார்! வணக்கம் நண்பர்களே!    கற்பூர சிலாசத்து பற்பம்,  நிறைய வியாதிகளை குணமாக்கும் என்று யாக்கோபு சித்தரையா சொல்கிறார்.…

பல்லுக்கு ஒரு

நல்ல சேதி! கேட்டுக்கலாமா! பல்லுக்கு பொடி இப்படி பண்ணலாமே! வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் தேரையர் தந்த வியாதிக்கு, அதாவது பல் வியாதிக்கு தேறையர்வயித்தியம் 1500-ல் தந்தவியாதிக்கு…

தலையில் முடி முளைக்க தயிலம்  

HAIR GROWTH OIL வணக்கம் நண்பர்களே! வைத்திய கண்ணாடி என்கிற நூலை படித்த போது, இந்த பக்குவம் சொல்லப்பட்டிருந்தது. எத்தனையோ அன்பர்கள் எளிதான பக்குவமாக உண்மையிலேயே முடி…

திருவாசகத்தில் ‘குலாப்பத்து’   

செல்வம் குவிக்கும் 10 பாடல்கள் வணக்கம் நண்பர்களே! திருச்சிற்றம்பலம்! குலா என்பதற்கு தமிழ் அகராதியில், குலவு, ஒன்றுசேர், கூட்டம், நட்புறு, வளை, விளங்குதல், கொண்டாடு என்று பல…